Monday, December 6, 2010

சாமியும் சடங்குகளும் !

பரமாத்மாவை அடைய உண்மையான பக்தி மார்க்கமே, சிறந்த வழி! சடங்குகள் அல்ல!

இந்து தர்மத்தில் ஒரு கூற்று உள்ளது! இஷ்ட தெய்வம் என்பதுதான் அது!

பரமாத்மாவை உன் விருப்பப்படி வணங்கிக் கொள் என்பதே அதன் விளக்கம்!
அதுவே இந்து தர்மத்தின் சிறப்பு!

சரணாகதி தத்துவம் போதிப்பதும் அதுவே!

மீண்டும் ஒருமுறை -

சடங்குகள் முக்கியமல்ல! பரமாத்மாவை அவரவர் விருப்பப்படி உணர்ந்து, ஆனந்தம் அடையலாம்!