tag:blogger.com,1999:blog-147156051399977629.post6237352193481764407..comments2023-10-26T15:53:38.476+05:30Comments on கோவை கமல்: நட்பின் அவசியமும், அவசிய நட்பும்!Anonymoushttp://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-147156051399977629.post-53382712528940688582012-07-27T06:26:44.572+05:302012-07-27T06:26:44.572+05:30மதுமதி Sir!,
தங்களின் நுட்பமான ஆலோசனைக்கு நன்றி.....மதுமதி Sir!,<br /><br />தங்களின் நுட்பமான ஆலோசனைக்கு நன்றி..விரைவில் சரி செய்துவிடுகிறேன். வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-72084475039864673752012-07-27T06:24:15.375+05:302012-07-27T06:24:15.375+05:30Ramani Sir!,
தங்களின் நட்சத்திர எழுத்துப்பணியின்...Ramani Sir!,<br /><br /> தங்களின் நட்சத்திர எழுத்துப்பணியின் கூடுதல் சுமையிலும், படித்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-13589520807583445222012-07-27T06:22:06.150+05:302012-07-27T06:22:06.150+05:30s suresh 1
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்ற...s suresh 1<br /><br /><br /> வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..நண்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-34489114847980581062012-07-27T06:21:27.138+05:302012-07-27T06:21:27.138+05:30krack !
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..ந...krack !<br /><br /> வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..நண்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-38532995946554807802012-07-24T21:57:11.419+05:302012-07-24T21:57:11.419+05:30நட்பு புதுவித பலத்தைக் கொடுக்கும்! போராடத் துணிவைக...நட்பு புதுவித பலத்தைக் கொடுக்கும்! போராடத் துணிவைக் கொடுக்கும்! விட்டுக் கொடுப்பதை, அதனால் மனங்களை வென்றெடுப்பதை சொல்லிக் கொடுக்கும்!<br /> நட்பை பற்றி நன்றாக சொன்னீர்கள்..<br />தங்கள் வலையின் பின்னணியை மாற்றலாமே..வாசிப்பதற்கு சற்று இடையூறு இருப்பதாக தோன்றுகிறது..நன்றி..<br /><br /><a href="http://www.madhumathi.com/2012/07/blog-post_24.html" rel="nofollow">பிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு </a>Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-88200272224693848052012-07-24T13:56:39.354+05:302012-07-24T13:56:39.354+05:30Tuesday, July 24, 2012
நட்பின் அவசியமும், அவச...Tuesday, July 24, 2012<br /><br /> <br /><br /><br />நட்பின் அவசியமும், அவசிய நட்பும்!<br />நட்பின் அவசியமும், அவசிய நட்பும்!<br /><br /><br /> அறிமுகம் அம்மாவின் மூலம் ஆரம்பம்..முதல்ல அப்பா..ஏறக்குறைய ரெண்டு பேரையும், குழந்தைகள் DNAவாசனையை வைத்துக் கண்டுபிடித்துவிடுகின்றன!..வளர வளர..எடுக்கும், அரவணைக்கும் கைகளை அம்மாவின் உதவியோடு இனம் கண்டு கொள்கிறது! உறவுமுறைகளை உணர்ந்து கொள்கிறது!<br /><br /> எடுக்கும் கைகளில் குழந்தை மாறிமாறி செல்கையில் மனிதர்களில் மாற்றத்தை உணருகிறது! வீட்டிலிருந்து வாசலுக்கு வருகையில் 'நட்பு' அறிமுகமாகிறது..சக குழந்தைகள் மூலம்!<br /><br />பள்ளிக்குச் செல்லுமுன் உடன்பிறப்புகள் வந்துவிட்டால் நலம்! விட்டுக் கொடுத்தல் என்பது புரிந்து விடும்!சகோதரங்களுடன் வளரும் குழந்தை அனுசரித்துப் போகப் பழகிக் கொள்கிறது!<br />அனுசரிப்பே பிறமனிதர்களோடுக்கூடிய பரிவு,அன்பு,பழக்கம்,பாசம் ஆகியவற்றின் அடிப்படை!<br /><br /><br />அனுசரிப்பு எனும் அடிப்படையின் ஆதாரம்..எண்ணங்களின்,விருப்பங்களின்,செயல்களின் -- 'அலைவரிசை' !<br /><br />அலைவரிசை ஏற்புடையாதாக இருப்பின் அனுசரிப்பு இயல்பாகிறது.!..பலசமயம் அலை மோதும் அலைவரிசை, ஈகோ எனும் சுயமேலெண்ணத் தடையால்.!.காலமும்,அவசியமும் அத்தடையை உடைத்து, கட்டற்ற அலைவரிசையை 'பண்பலை'யாக மாற்றித் தருகிறது!<br /><br /> விதை செடியாகி,மரமாகி மணம் வீசுவதைப் போலவே நட்பும்!<br />மரம் பூக்கும்,காய்க்கும்,கனிதரும் அதே சமயம் நோயும் தாக்கும்! அதையெல்லாம் தாங்கியும் வளரும்..நட்பும்!<br /><br /><br /><br /><br />நட்பும் எதிர்பார்க்கும்..சிலசமயம் அவசரத் தேவையை..ஆனால் பெரும்பாலும் 'சமத்துவ'த்தை!வர்க்க,இன,பால்,வயது,அந்தஸ்து எது தடுத்தாலும், நடத்தையில், எண்ணங்களின் வெளிப்பாட்டில் நட்பு எதிர்பார்க்கிறது 'சமத்துவத்தை!'<br /><br />நம் இடத்தை விட்டு வெளியில் சென்றால்"நட்பின்" உதவியின்றி எதையும் சாதிக்க முடியாது! சாதிப்பது பிறகு.. சரிவர நடைமுறைக்கு அவசியம் 'நட்பு'!<br />நட்பே நமக்கு வாழ்க்கையைக் கற்றுத்தரும்..வழிநடத்தும்!<br /><br />நட்பு புதுவித பலத்தைக் கொடுக்கும்! போராடத் துணிவைக் கொடுக்கும்! விட்டுக் கொடுப்பதை, அதனால் மனங்களை வென்றெடுப்பதை சொல்லிக் கொடுக்கும்!<br /><br /><br /><br />ஒரே பகுதியில் வசித்தோமெனில் நீண்டநட்பு கிடைக்கும்..ஆனால் எண்ணிக்கையில் குறைவிருக்கும்!<br />இடம்மாறும் வாழ்க்கையில் நட்பில் பலமிருக்காது..அவசியமே மேலோங்கி இருக்கும்..ஆனால் எண்ணிக்கையோ பலமடங்கு.!இங்கு நட்புகள் மறையும்..புலரும்..சூரிய சந்திரரைப் போல!<br /><br />நட்பு வெளிப்படுவது கருத்து பரிமாற்றத்தில்..முக்கியமாக அளவளாவதில்...! தடை அதிகமில்லா சுதந்திர எண்ணப் பரிமாறல்கள் நட்பில் மட்டுமே சாத்தியம்!<br />இரு(ற)ந்தாலும் நம்மை சுமப்பது நட்பே!<br /><br />நட்பு புன்னகையில் ஆரம்பித்து,தலைமுறைகளில் தொடர வேண்டும்!<br />நம்மால் முடிந்தவரை நிறைய நட்புகளை சம்பதிப்போம்!<br /><br /><br />ஆழமான சிந்தனையில் விளைந்த <br />அருமையான பதிவு<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-54384610487445072302012-07-24T13:39:21.033+05:302012-07-24T13:39:21.033+05:30நட்பை பற்றிய சிறந்தபார்வை! சிறப்பான பகிர்வுக்கு நன...நட்பை பற்றிய சிறந்தபார்வை! சிறப்பான பகிர்வுக்கு நன்றி நண்பரே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-39677665179471637752012-07-24T13:34:15.971+05:302012-07-24T13:34:15.971+05:30எளிமையான நடை. நட்பின் விளக்கம் அருமை.எளிமையான நடை. நட்பின் விளக்கம் அருமை.krackhttps://www.blogger.com/profile/16541899441226175217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-28545499159946137572012-07-24T13:33:53.843+05:302012-07-24T13:33:53.843+05:30எளிமையான நடை. நட்பின் விளக்கம் அருமை.எளிமையான நடை. நட்பின் விளக்கம் அருமை.krackhttps://www.blogger.com/profile/16541899441226175217noreply@blogger.com