tag:blogger.com,1999:blog-147156051399977629.post4793088614995908751..comments2023-10-26T15:53:38.476+05:30Comments on கோவை கமல்: தற்கொலை பூமியாகும் தஞ்சையில்...!Anonymoushttp://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-147156051399977629.post-42584601920113657662012-12-29T11:02:33.984+05:302012-12-29T11:02:33.984+05:30மிகவும் வேதனைக்குரிய விஷயம்......
நன்றி,
மலர்
ht...மிகவும் வேதனைக்குரிய விஷயம்......<br /><br />நன்றி,<br />மலர்<br />http://www.tamilcomedyworld.com/தமிழ் காமெடி உலகம்https://www.blogger.com/profile/00587041008345685703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-22658936019223869412012-12-27T12:39:06.491+05:302012-12-27T12:39:06.491+05:30ஆம். மற்ற நீராதாரங்களை சரியாகப் பயன்படுத்த வேண்டும...ஆம். மற்ற நீராதாரங்களை சரியாகப் பயன்படுத்த வேண்டும்..! பெய்யும் மழையில் எந்தத் துளியும் மீண்டும் கடலுக்குச் செல்லக் கூடாது!<br /><br />கருத்துக்கு மிக்க நன்றி சார்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-67367791910321839002012-12-27T12:36:50.190+05:302012-12-27T12:36:50.190+05:30மிகச்சரியாகச் சொன்னீர்கள்..! இனி..இங்கு இலவசங்களை ...மிகச்சரியாகச் சொன்னீர்கள்..! இனி..இங்கு இலவசங்களை அகற்றுவது எளியக் காரியம் அல்ல!<br /><br />கருத்துக்கு மிக்க நன்றி சார்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-7819364628942137732012-12-27T12:31:31.734+05:302012-12-27T12:31:31.734+05:30தம் ஆதாயம் பெறவே அரசியல் செய்கின்றனர்..சிலசமயம் செ...தம் ஆதாயம் பெறவே அரசியல் செய்கின்றனர்..சிலசமயம் செய்யாமலிருக்கின்றனர் !<br />கருத்திட்டமைக்கு நன்றி..வணக்கம்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-16539838764019885162012-12-27T12:27:59.014+05:302012-12-27T12:27:59.014+05:30விரைவில் இதுவும் பழகிவிடும் என்றே எண்ணுகிறேன்..!
...விரைவில் இதுவும் பழகிவிடும் என்றே எண்ணுகிறேன்..! <br /><br />கருத்திட்டமைக்கு நன்றி..வணக்கம்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-9536020882799245332012-12-27T00:04:11.205+05:302012-12-27T00:04:11.205+05:30மூன்றாம் உலக மகா யுத்த்ஹமும் நீருக்காகத்தான் என்று...மூன்றாம் உலக மகா யுத்த்ஹமும் நீருக்காகத்தான் என்று பேசிக் கொள்கிறார்கள்...<br />விவசாயிகள் சுமை போக்க அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-32174840334096388932012-12-26T21:05:17.833+05:302012-12-26T21:05:17.833+05:30இலவசங்களை நிறுத்தி இந்தப்பனத்தில் விவசாயிக்கு மானி...இலவசங்களை நிறுத்தி இந்தப்பனத்தில் விவசாயிக்கு மானியம் தரலாம்,இதை அனைவரும் வற்புறுத்த வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/06767755599842187803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-3196993873312010972012-12-26T20:55:57.536+05:302012-12-26T20:55:57.536+05:30அரசு இலவசங்களை நிறுத்தி அந்தப் பணத்தில் விவசாயிகள்...அரசு இலவசங்களை நிறுத்தி அந்தப் பணத்தில் விவசாயிகள் துயரம் துடைக்கலாம்;இதை அனைவரும் வலியுறுத்த வேண்டும்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/06767755599842187803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-44922746006437616372012-12-26T17:38:54.288+05:302012-12-26T17:38:54.288+05:30வேதனையான விசயம்! இதில் அரசியல் பேசாமல் விவசாயிகள் ...வேதனையான விசயம்! இதில் அரசியல் பேசாமல் விவசாயிகள் நிவாரணத்தையே முக்கியமாக கருத வேண்டும் நமது தலைவர்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-36754251208096505802012-12-26T06:41:40.815+05:302012-12-26T06:41:40.815+05:30அரசு கஜானாவைத் திறந்து,,கருணை காட்டினால்..விவசாயத்...அரசு கஜானாவைத் திறந்து,,கருணை காட்டினால்..விவசாயத்திற்கு உயிர்மூச்சு கொடுக்கலாம்!<br /><br />கருத்துக்கு மிக்க நன்றி சார்!<br />Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-90146780832996703602012-12-26T06:41:14.539+05:302012-12-26T06:41:14.539+05:30விளக்கணைத்து தொழில் எங்கும் முடங்கியதுஇ ! அணைஅடைத்...விளக்கணைத்து தொழில் எங்கும் முடங்கியதுஇ ! அணைஅடைத்து கழனியும் காய்ந்தது !<br />இனி ஒரு வருடம் பொறுத்திருக்கத் தான் வேண்டும்!<br />கருத்துக்கு மிக்க நன்றி சார்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-15202884400639429332012-12-26T06:34:43.331+05:302012-12-26T06:34:43.331+05:30மனம் கலங்குகிறது அய்யாமனம் கலங்குகிறது அய்யாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-57941273439405211702012-12-25T22:37:02.196+05:302012-12-25T22:37:02.196+05:30//விதைத்த செலவையாவது மானியமாகக் கொடுத்தேயாக வேண்டு...//விதைத்த செலவையாவது மானியமாகக் கொடுத்தேயாக வேண்டும்!//<br /><br />இப்படிப்பட்ட கோரிக்கை,-<br /><br />மனதை கலங்க வைக்கிறது...Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-62420718324705977172012-12-25T19:26:50.241+05:302012-12-25T19:26:50.241+05:30உண்மையில் ஒவ்வொரு கவளம் உண்ணும்போதும்
நமக்கெல்லாம்...உண்மையில் ஒவ்வொரு கவளம் உண்ணும்போதும்<br />நமக்கெல்லாம் மனம் அறுக்கவேண்டும்<br />எனக்குத் தெரிந்த தஞ்சையில் விவசாயத்தால் செல்வாக்காய் இருந்த<br />இரண்டு குடும்பங்களின் வாரீசுகள் மில்லில்<br />லேபராக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் <br />அவர்கள் வருடாவருடம் தேய்ந்த கதை<br />ஒரு அவல நாவலுக்குரிய அத்தனை அம்சங்களும் கொண்டது<br />தங்கள் பதிவு அந்த நினைவுகளைக் கீறிப்போனது<br />அருமையான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி<br /><br /> <br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com