tag:blogger.com,1999:blog-147156051399977629.post3955789094699176647..comments2023-10-26T15:53:38.476+05:30Comments on கோவை கமல்: மருத்துவர் மனிதனா..கடவுளா?Anonymoushttp://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-147156051399977629.post-31455376444641676042012-01-12T11:06:51.923+05:302012-01-12T11:06:51.923+05:30Advocate P.R.Jayarajan sir!
வருகைக்கும் கருத்துக்...Advocate P.R.Jayarajan sir!<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-87042846145875461152012-01-12T11:02:55.277+05:302012-01-12T11:02:55.277+05:30//மருத்துவர்களிலும் பேராசை கொண்டோர் உண்டு!
நன்றி ம...//மருத்துவர்களிலும் பேராசை கொண்டோர் உண்டு!<br />நன்றி மறந்த நோயாளிகளும் உண்டு//<br /><br />பேராசையும், நன்றி மறப்பதும் இயல்பான ஒன்று..<br /><br />வழக்கு ஜெயித்து விட்டால் கட்சிக்காரன் வக்கீல் வீட்டு வாசப்படி கூட மிதிப்பதில்லை. பலசமயங்களில் அவனிடத்தில் 'ஜெயிப்பு பீஸ்' கூட வாங்க முடிவதில்லை.<br />ஒரு வழக்கு கிடைத்து விட்டால் அதை பல வழக்காக்கும் வக்கீல்களும் இருக்கேவே செய்கின்றனர், கட்சிக்காரனின் பை வீக்கத்தைப் பொறுத்து.<br /><br />நல்ல பகுப்பாய்வுப் பதிவு...<br />வர்ணனைகள் பிரமாதம்..<br />தொடர்க..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-38965377478530179412012-01-08T14:21:14.133+05:302012-01-08T14:21:14.133+05:30கடம்பவன குயில் Sir!
உங்கள் விளக்கம் மிக்க சரியே! ...கடம்பவன குயில் Sir!<br /><br />உங்கள் விளக்கம் மிக்க சரியே! மருத்துவ சேவை மீதான நுகர்வோர் சட்டம் நோயாளிகளுக்கு நல்ல வரப்பிரசாதம்! ஆனால் அதுவே மருத்துவருக்கும், நோயாளிகளுக்கும் இடையே வெறுப்பை அதிகரித்து நெருக்கத்தை விலக்கிவிட்டது!<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-80211813785294562442012-01-08T10:39:54.157+05:302012-01-08T10:39:54.157+05:30மகேந்திரன் Sir!
நோயாளிகளுக்கு காரியம் ஆகும்வரை இர...மகேந்திரன் Sir!<br /><br />நோயாளிகளுக்கு காரியம் ஆகும்வரை இருக்கும் மன நிலை பின்னர் மாறிவிடுகிறது!<br /><br />மருத்துவத் துறையும் மற்ற சேவைத் துறைகளான தொலைபேசி,போக்குவரத்து போன்றவைகளில் நிலவும் மனப்பான்மையை பின்பற்ற ஆரம்பித்துவிட்டது!<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-64374980890125243722012-01-08T10:36:01.705+05:302012-01-08T10:36:01.705+05:30Ramani Sir!
என்று கருவிகள் துணையை மருத்துவர்கள் அ...Ramani Sir!<br /><br />என்று கருவிகள் துணையை மருத்துவர்கள் அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்தனரோ அன்றே ஆரம்பித்தது மருத்துவர்களின் பணம் செய்யும் ஆசை! அதுவரை மனித மூளைக்கு மதிப்பு அதிகம் இருந்தது! அதைக் கொண்ட மருத்துவர் பின்னால் கூட்டம் ஓடியது! இன்றோ திறமைக்கு மதிப்பை விட வசதிகளுக்கு கூட்டம் மொய்க்கிறது! <br /><br /> <br />வருகைக்கும் நெடிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-41938891497603385002012-01-08T10:31:13.227+05:302012-01-08T10:31:13.227+05:30MANO நாஞ்சில் மனோ !
முதல் வருகைக்கும் கருத்துக்கு...MANO நாஞ்சில் மனோ !<br /><br />முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,நண்பா!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-24545564600200925312012-01-07T22:49:03.551+05:302012-01-07T22:49:03.551+05:30பள்ளி்களில் அதிக காசுகொடுத்து படிக்கும் பள்ளிகள் -...பள்ளி்களில் அதிக காசுகொடுத்து படிக்கும் பள்ளிகள் - கட்டணம் குறைவாக வாங்கும் பள்ளிகள், <br /><br />உணவுவிடுதிகளில் 5 ஸ்டார் உணவுவிடுதி - குறைந்தவிலையில் உணவுப்பண்டங்கள் கிடைக்கும் கையேந்திபவன்கள்<br /><br />ஏன் ஆண்கள் முடிதிருத்தும் இடம்கூட குறைவான கட்டணம் - அதிக கட்டணம் வசூலிக்கும் ஆடம்பர பியூட்டி பார்லர்கள் <br /><br />இதுபோன்ற அதிக கட்டணம் குறைவான கட்டணம் பேதம் இருக்கும்போது மருத்துவர்களையும் மருத்துவமனையையும் மட்டும் குறிவைத்து கணைகள் தொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை<br /><br />சாதாரணமானவர்கள் கவனக்குறைவு அவர்களுக்கு மட்டும் பாதிப்பு. ஆனால் மருத்துவர்கள், ஓட்டுனர்கள் கவனக்குறைவால் மற்றவர்களின் உயிருக்கே பாதிப்பு. அது மறுப்பதற்கில்லை. பணியில் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டியது இவர்களின் கடமை.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-11207236173201726482012-01-07T22:00:40.382+05:302012-01-07T22:00:40.382+05:30நாம் ஆயிரம் தான் மருத்துவர்களின் செயல்களை
சரியல்ல ...நாம் ஆயிரம் தான் மருத்துவர்களின் செயல்களை<br />சரியல்ல என்று பேசினாலும், நமக்கு நெருங்கியவர்கள்<br />உயிருக்கு போராடுகையில் அதே மருத்துவரிடம் சென்று<br />எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை காப்பாற்றுங்கள்<br />என்று கூறுவது தவிர்க்க முடியாத ஒரு சொல்லாவே மாறிவிட்டது...<br /><br />ஆனாலும் அந்த சூழ்நிலையில் நாம் கடவுளையும் மீறி வணங்குதலுக்கு உரிய<br />ஒருவராக மருத்துவரை பார்க்கிறோம். அந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள்<br />பணத்தையும் மீறி உள்ள மனித நேயத்தை கடைபிடிக்க வேண்டும்..<br />அப்படிச் செய்தால் மனதில் என்றும் நிலைப்பார்கள்...<br /><br />அருமையான கட்டுரை ஒன்று சமைத்து அதை அழகாக ஒழுங்கு படுத்தி<br />அற்புதமாக பதிந்திருக்கிறீர்கள்.<br />நன்றிகள் பல நண்பரே.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-38899492695833895752012-01-07T16:35:48.084+05:302012-01-07T16:35:48.084+05:30அருமையாக வரிசைப்படுத்தி
மிக அழகாக விளக்கமும் கொடு...அருமையாக வரிசைப்படுத்தி<br />மிக அழகாக விளக்கமும் கொடுத்துள்ளீர்கள்<br />மருத்துவர்கள் கடவுள் என்பதை தாண்டி<br />மனித நேயமிக்கவர்கள் என்பதையும் தாண்டி<br />வியாபாரிகள் என்பதையும் தாண்டி<br />எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் ஆதாயம் என்கிற<br />மோசமானவார்களாக மாறிவருகிறார்கள் என்பது என் எண்ணம்<br />உங்க்களுக்கும் கொஞ்சம் அந்த கருத்து இருக்கிறது என் நினைக்கிறேன்<br />ஆனால் எழுத்தில் நாசூக்கு தெரிகிறது <br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-147156051399977629.post-32048520364989257302012-01-07T14:09:29.105+05:302012-01-07T14:09:29.105+05:30மருத்துவர்களிலும் பேராசை கொண்டோர் உண்டு!
நன்றி மறந...மருத்துவர்களிலும் பேராசை கொண்டோர் உண்டு!<br />நன்றி மறந்த நோயாளிகளும் உண்டு!//<br /><br />நாட்டு நடப்பை பார்த்தாலே புரியுது!!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com